டெங்கு வைரஸில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

0

டெங்கு வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் டெங்கு வைரஸில் மாற்றம் ஏற்படக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் அறிகுறிகள் தோன்றும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காரணத்திற்காக, அறிகுறிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தால் மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.

மேலும் , இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 9,609 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply