தற்போது நாட்டில் பண்டிகைக் காலம் நெருங்கி வருகின்றது.
இந்நிலையில் குறித்த பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள் ளார்.
அத்துடன் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது தொடர்பாக நேற்றுப் பிற்பகல் அரச தலைவரினால் நியமிக்கப்பட்ட குழுவிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.