- சபையில் இல்லாத ஒருவரை பற்றி, பின்னால் புறம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
- நம்மை அடுத்தவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் போல நம்மால் வாழ முடியவில்லையே என்று கம்பேர் செய்யக்கூடாது.
- இல்லத்தரசிகள் அடுத்தவர்களுக்காக மட்டும் வாழ்நாள் முழுவதும் உழைக்க கூடாது. தங்களுக்காகவும் தங்களுக்கு பிடித்த விஷயத்திலும் நேரத்தை கவனத்தை செலுத்த வேண்டும்.
- பெண்கள் எப்போதுமே பாசிட்டிவாக நடந்து கொள்ள வேண்டும்.
- தன்னம்பிக்கையோடு தைரியத்தோடு துணிந்து வாழ்க்கையை நடத்தி சென்றால் எல்லாம் வெற்றிதான். உங்களுக்கு மேல் சொன்ன விஷயங்களில் ஆர்வம் இருந்தால் பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் நல்ல வித்தியாசம் தெரியும்.
