யாழில் இடம்பெற்ற கோர விபத்து -ஒருவர் பலி.

0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்நிலையில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிள் வாகனமும் எதிரெதிரே மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் நெற்றியைக் இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply