பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

0

கடந்த 2021 ஆம் ஆண்டும் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி வெளியிடபட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேற்றின் பிரகாரம் 2020-2022 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில் உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் 2022 பெப்ரவரி 4 ஆம் திகதி அன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது.

இதன் பின்னர் உயர்கல்வி பீடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவ-மாணவிகள் இணையதளம் வழியாக தமது பதிவுகளை மேற்கொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply