கொழும்பு நகர மண்டபம் பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சர் கட்டடத்திற்கு முன்பாக அமைந்துள்ள வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதார ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணத்தால் குறித்த பாதையின் ஊடான போக்குவரத்து தடைபட்டது.
இதன் பிரகாரம் குறித்த பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆகவே குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.