சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள்.

0

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 3 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

. அத்துடன் நெடுங்கடு கரைகள் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் 11 இந்திய மீனவர்களையும் மயிலிட்டி கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply