எனக்கு வந்த தொடர் மிரட்டல்கள்: வைத்தியர் பிரியந்தினி.

0

கிளிநொச்சியில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கண் பாதிப்பு என கூறிய கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் பிரியந்தினி விவகாரம் சில தினங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

மேலும் , பாடசாலை மாணவர்களை குறிவைத்த மாபியாக்களின் தகவலை வெளியில் தெரிவித்த வைத்தியர் பிரியந்தினிக்கு மிரட்டப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருந்தது. அதுகுறித்து வைத்தியர் பிரியந்தினி முகநூலில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Leave a Reply