இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் ஏனைய பகுதிகளில் பிரதானமான சீராண வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .

அத்துடன் மேல், சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலையே நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply