மகா சங்கத்தினருக்கான அன்னதான நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி.

0

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மகாசங்கத்தினருக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிலையில் இந்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

மேலும் ஜனாதிபதி செயலகம், உள்நாட்டலுவல்கள், பாதுகாப்பு அமைச்சின், புத்தசாசன , சமயம் மற்றும் கலாச்சார அமைச்சு ஆயுதப் படையினர் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply