திரிஷாவுக்கு இது முதல் சந்தர்ப்பம்.

0

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா.

இவர் சாமி, கில்லி, சரவம் போன்ற பல படங்களில் நடித்து அனைவரது மனதிலும் இடம்பிடித்துள்ளார்.

இவர் திரைக்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நாயகியாக நடித்து வருகின்றார்.

இவர் அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் தெலுங்கு மொழியில் பிரிந்தா என்ற இணைய தொடரில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த நடைபெற்று வருகின்றது.

காவல்துறை அதிகாரியாக முதன் முதலில் நடிக்கும் நடிகை திரிஷா சீருடையுடன் படப்பிடிப்பு தளத்தில் நாய்களை கொஞ்சம் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகின்றது. அதனை அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply