அடுத்த பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்.

0

ஹொரணை நகரில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சகல தனியார் பேருந்துகளும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் புலத்சிங்கள முதல் கொழும்பு வரையில் பயணிப்பதற்கான புதிய வீதி அனுமதிப் பத்திரத்தை விநியோகிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.

இதன் பிரகாரம் குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெறும் நோக்கில் இந்தப் பணி புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply