தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன்.
இவர் பாடகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் தற்போது அவர் நடிகர் சிரஞ்சீவி, நடிகர் பாலகிருஷ்ணா போன்ற பல மூத்த நடிகர்களுடன் இணைந்து நடிக்கின்றார்.
இவ்வாறு அவர் மூத்த நடிகர்களுடன் நடிப்பதை சிலர் விமர்சனம் செய்வதாக கூறப்படுகிறது .
இதற்கு சுதிகாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதாவது நானும் என் நண்பர் சந்தனுவும் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம்.
அதனை இன்னொரு கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் இப்போது இல்லை.
காதல் திருமணம் போன்ற விஷயங்களை பேசுவதில் எனக்கு இஷ்டமில்லை.
சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் நடிப்பு, சினிமா பற்றி ஒன்றுமே தெரியவில்லை.
அப்போது நான் இசைத்துறையில் மாத்திரமே இருந்தேன்.
எதிர்பாராமல் நடிகையாக மாற வேண்டியிருந்தது.
நானும் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன் என்றால் ஆச்சரியம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.