இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரித்த கொவிட் தொற்று.

0


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 703 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 777 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply