துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி.

0

மிதிகம பகுதியில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் மிதிகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட துர்கி கிராமத்தில் இடம் பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 46 வயதுடைய நபர் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply