உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஒரு பகுதி.

0

இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் BIA முனையம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொதுமக்கள் பயணம் செய்யாத வகையில் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயரதிகாரிகள் மாத்திரமே விமான நிலையத்தின் விஐபி பகுதியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து தலைவர் மேஜர் ஜெனரல் ஏ. சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண நபர்கள் மற்றும் நண்பர்கள் முனையத்தின் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply