தொடர்ந்து பாதையில் ஒரு பகுதி மூடப்படுகின்றது.

0

வடக்கு தொடருந்து பாதையில் ஒரு பகுதி மூடப்படுகின்றது.

இந்நிலையில் அனுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வடக்கு தொடருந்து பாதை அபிவிருத்தி பணிகளுக்காக சுமார் ஆறு மாத காலங்களுக்கு மூடப்படும் என தொடருங்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய 92 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 120 கிலோமீட்டர் பகுதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது இந்த தொடருந்து பாதையில் இந்த தொடருந்துகள் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன.

மேலும் மஹவ தொடக்கம் கோமதி வரையிலான பகுதியை அபிவிருத்தி செய்தன் பின்னர் தொடருங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply