தற்போது நாட்டில் சீமந்தினி விலை அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் டொலர் பற்றாக்குறை காரணமாகவே சீமெந்து இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னைய காலத்தை விடவும் தற்போது சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் எதிர்வரும் 18ஆம் திகதி இரண்டு இலட்சம் சீமெந்து பொதிகளை தாங்கிய கப்பல் ஒன்று இலங்கை வரவுள்ளது.
ஆகவே எதிர்வரும் 22 ஆம் திகதியின் பின்னர் சீமன் தட்டுப்பாடு குறையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.