அரிசியின் விலை தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்.

0

நாளுக்கு நாள் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் அரிசியின் விலையும் அதிகரித்து வருகிறது.

இதற்கமைய எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கூட நாட்டரிசி ஒரு கிலோ 100 ரூபாவுக்கும் குறைவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ 130 ரூபாய்க்கு குறைவாகவும் வழங்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அரசாங்க விற்பனை நிலையங்களின் ஊடாக, இந்த விலை அடிப்படையில் அரசியல் பொது மக்களால் கொள்வனவு செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply