சேதன உரப்பாவனை ஊக்குவிப்பு திட்டம் தொடர்பில் வெளியான தகவல்.

0

சேதன உர பாவனையை ஊக்குவிக்கும் தீர்மானத்தை அமுல்ப்படுத்தப்படும் போது தான் கடுமையாக விமர்சித்து தாக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாவலப்பிட்டி- வெலிகம்பொல பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்..

மேலும் நச்சுத்தன்மை அற்ற உணவுகளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply