போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் அதிரடி கைது.

0

போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் தங்கல்லை மற்றும் தெலிகட ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளது.,

அத்துடன் காவல்துறையை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 மில்லியன் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply