ஆளுநர் உரையுடன் ஆரம்பமான தமிழக சட்டசபை.

0

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கத்தில் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொவிட் பாதிப்பு தீவிரம் அடைந்து வருகின்றது.

அத்துடன் கலைவாணர் அரங்கத் திலேயே சட்டசபை கூட்டம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டசபை கூடும் பொது ஆளுநர் உரையாற்றுவது வழக்கமாக இருந்து வருகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சபைக்கூட்டம் என்பதால் புதிய ஆளுநர் ஆர். என். ரவி உரையுடன் சபை ஆரம்பமானது.

அத்துடன் இரண்டாவது அலையின் போது தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது.

மேலும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றை எதிர்கொள்ள தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

Leave a Reply