பொதுமக்கள் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

0

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் அனைவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் பிரதான உணவாக சோறு உட்கொள்ளப்படுகிறது.

இதனால் அடுத்த வருடத்தில் பெரும்பாலும் உணவு கட்டுப்பாடு ஏற்படும் என சிலர் கணிப்புகளை முன்வைத்துள்ளனர்.

இருப்பினும் சிறுபோகத்திற்காக 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற் பயிர் செய்கையில் கிடைக்கப்பெற்ற விளைச்சல் ஆறு மாத காலத்திற்கு போதுமானதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீளம் பெரும்பாகத்தில் தற்போது 7 லட்சத்துக்கும் அதிக நிலப்பரப்பில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply