இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனனி உருவாகக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இரவிலும் அதிகாலையிலும் சற்று குளிரான வானிலை நிலவும்.

அவ்வாறு மேல், சப்ரகமுவ , மத்திய, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும்.

Leave a Reply