யாழில் இடம்பெறும் மாபெரும் போராட்டம்.

0

இந்திய இழுவைப் படகுகள் அத்து மீறல்களை கண்டித்து கடற் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கமைய குறித்த போராட்டம் ஜாலி மாவட்ட செயலகம் மற்றும் யாழ் கண்டி வீதியை முற்றுகையிட்டு இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுசங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவனை அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது .

மேலும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் முன்றலில் இருந்து கடற் தொழிலாளர்கள் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலகங்களில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply