வாரணாசிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர்.

0

உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது.

இந்நிலையில் குறித்த விடயத்தை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அடிக்கடி உத்தரபிரதேச மாநிலம் சென்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகின்றார்.

மேலும் இரண்டு அரசுகளும் இணைந்து செயல்படுத்திய கட்டிடங்களை திறந்து வைக்கின்றார்.

இந்நிலையில் தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று மோடி செல்கின்றார் .

அங்கு 870 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கின்றார்.

அத்துடன் 475 கோடி ரூபாய் செலவில் 30 ஏக்கர் நிலத்தில் உருவாக இருக்கும் பனாஸ் டெய்ரி க
சங்குல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட இருக்கின்றார்.

இதன் பிரகாரம் தினசரி 5 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படுகிறது.

மேலும் பல திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கின்றார்.

Leave a Reply