கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு.

0

நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் குறித்த நீர் விநியோக தடை அமுல்ப் படுத்தப்படும்.

இந்நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 11 மணி முதல் மறுநாள் 19ஆம் திகதி 8:00 மணி வரையில் மேற்படி நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும் கொழும்பு 9,10,11,12,13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Leave a Reply