யாழில் முனெடுக்கப்பட்ட போராட்டம்.

0

யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் உலகளாவிய ரீதியில் டிசம்பர் 10ஆம் திகதி மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படும் .

இந்நிலையில் குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை யினரும், புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply