இலங்கையின் பல பாகங்களிலும் 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு 12,13,14 ஆகிய பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் பதினெட்டு மணிநேர நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்படும்.
அத்துடன் அம்பத்தலை முதல் கொழும்பு வரையில் நீரை கொண்டு செல்லும் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.