நாடாளுமன்றில் இடம்பெறும் சம்பவங்களை கண்டறிவதற்கு விசேட குழு நியமனம்.

0

நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கண்டறிந்து பரிந்துரைகளை முன் வைக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த மூன்று மற்றும் நான்காம் திகதிகளில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு குறித்த குழு நியமிக்கப்படவுள்ளது.

அத்துடன் இன்று காலை நாடாளுமன்றம் ஆரம்பமானதை தொடர்ந்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் குறித்த குழு நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply