நாட்டின் சில பகுதிகளில் மின்தடை.

0

இலங்கையின் பல பகுதிகளிலும் தற்போது மின்தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சில தினங்களுக்கு முன்னரும் இதுபோன்று சில பாகங்களில் மின்தடை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் கொத்மலை யிலிருந்து பியகம வரையில் பிரதான மின் வினியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 500 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசியமின் னோட்டத்துக்காக மின் வழங்கல் துண்டிக்கப்பட்டதால் இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply