மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள மத்திய குழு கூட்டம்.

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய குறித்த கூட்டம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

அத்துடன் குறித்த கூட்டத்தின் போது சமையல் எரிவாயுவினால் ஏற்பட்ட அர்த்தம், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply