மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 494 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 1,529 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
17,798 பேருக்கு பைசர் மூன்றாவது செலுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு 636 பேருக்கு பைசர் 1வது தடுப்பூசியும் 426 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 01 நபர்களுக்கு மொடர்னா இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.