படகு விபத்தில் மரணித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பிரார்த்தனை.

0

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மரணித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விஷேட துஆப் பிரார்த்தனை முள்ளிப்பொத்தானை பாத்திமா பாலிகா மகா வித்தியாலய அதிபர் எஸ்.ஏ.றம்ஸி அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இதற்கமைய குறித்த பிரார்த்தனை இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் அதிபர்கள் கலந்து கொண்டு மரணித்தவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply