மரக்கறி களுக்கான உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்வது தொடர்பில் அவதானம்.

0

தற்போது நாட்டில் மரக்கறிகளுக்கான உரம் மற்றும் பூச்சி கொள்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில் மரக்கறிகளுக்கான உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கலந்துரையாடலின் போதே இது குறித்து கலந்துரையாட பட்டமை குறிப்பிடத் தக்கது.

Leave a Reply