ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி.

0

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சடங்குகளையும் வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார்.

இது அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை அளித்துள்ளது.

அத்துடன் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் “விவசாயிகளின் சத்யாகிரக போராட்டத்தால் நாட்டின் ஆவணம் தலை குனிந்தது. அநீதிக்கு எதிராக இந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் “என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply