பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை.

0

பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு பொதுமக்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதற்கமய கொவிட் அறிகுறிகள் தென்படுமானால் உடனடியாக தனிமைப்படுத்தல் உட்படுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காய்ச்சல்,இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்துக் கொள்ளுமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இருமல் காய்ச்சல் இருப்பவர்கள் வேலைக்கு செல்ல வேண்டாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply