தற்போது இலங்கையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகவும் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதற்கமைய பாடசாலை மாணவர்கள் 10 லட்சம் பேருக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்



