அடுத்த வருடத்துக்கான பாத்தீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று.

0

அடுத்த ஆண்டிற்கான பாத்தீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய குறித்த பாத்தீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 தினங்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி வாக்கெடுப்பு இடம் பெற்றவுள்ளது.

அவ்வாறு பாத்தீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளது டன் அதன் மீதான விவாதம் 16 நாட்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் மேலும் டிசம்பர் 10ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

Leave a Reply