கொழும்பு கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதி தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

0

கொழும்பு கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய மண்சரிவு அபாய நிலை காரணத்தால் நேற்றிரவு முதல் குறித்த பாதை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை முற்பகல் வரை குறித்த பாதை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட ஆய்வினையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply