மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க தயாராகும் நடிகர்.

0

தென்னிந்திய தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா.

தற்போது இவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றது.

அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா என தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மேலும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply