சென்னையில் பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டுடியோவில் விஜய், சூர்யா ஆகிய இருவரும் திடீரென சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் பீஸ்ட்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டுடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் சன்ஸ் டோ டிரவெல் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் “எதற்கும் துணிந்தவன் ” என்ற படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
இதன் பிரகாரம் குறித்த படப்பிடிப்பு இடைவேளையில் விஜய், சூர்யா ஆகிய இருவரும் நட்பு ரீதியாக சந்தித்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.