கொவிட் தொற்றின் வீரியம் சற்று குறைவடைந்து வந்த நிலையில் சர்வதேச பாடசாலை ஒன்றில் 51 மாணவர்களுக்கு கொவிட் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இவற்றுள் 17 மாணவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட மாணவர்கள் அளுத்கம, பெந்தொட்டை, ஊரகஸ்மங்ஹந்திய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.