மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 283 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 1,159 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
6,596 பேருக்கு பைசர் மூன்றாவது செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 3,679 பேருக்கு அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
அவ்வாறு 7,323 பேருக்கு பைசர் தடுப்பூசியும் 660 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மொடர்னா முதலாம் தடுப்பூசி 26 பேருக்கும் இரண்டாவது தடுப்பூசி 28 பேருக்குசெலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.