கிழக்கு கடற்பரப்பை அண்மித்த பகுதியில் தாழமுக்கம்.

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கைக்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் தற்போது கிழக்கு கடற்பரப்பை அண்மித்த பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதனபடிப்படையில் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழையுடன் வானிலை நிலவும்.

அத்துடன் நாடு பூராகவும் மேகமூட்டமான வானிலையில் நிலவும்.

சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பயிற்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply