சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் தான் நடிகை சித்ரா.
குறித்த சீரியலில் முல்லை வேடம் அவரைத் தாண்டி யாராலும் நடிக்க முடியாது என்ற அளவிற்கு ரசிகர்கள் அவர் நடிப்பை ரசித்தார்கள்.
ஆனால் தற்போது அவர் திடீரென தற்கொலை செய்ய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் இரசிகர் ஒருவர் மக்கள் நாயகி என்ற பட்டம் கொடுத்து அவரின் அழகிய புகைப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
தற்போது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.