இலங்கைக்குள் சீன சேதன உர கப்பலை வர விடமாட்டோம் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சேதன உர மாதிரியை மீள் பரிசோதனை செய்யவும், அதற்கான கொடுப்பனவை வழங்கவோ போவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்குள் சீன சேதன உர கப்பலை வர விடமாட்டோம் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சேதன உர மாதிரியை மீள் பரிசோதனை செய்யவும், அதற்கான கொடுப்பனவை வழங்கவோ போவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.