இலங்கைக்குள் சீன சேதன உர கப்பலை வர விடமாட்டோம்.

0

இலங்கைக்குள் சீன சேதன உர கப்பலை வர விடமாட்டோம் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சேதன உர மாதிரியை மீள் பரிசோதனை செய்யவும், அதற்கான கொடுப்பனவை வழங்கவோ போவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply