எதிர்வரும் காலங்களில் மாகாண சபை தேர்தலை கட்டாய நடாத்த வேண்டும்!

0

எதிர்வரும் காலங்களில் மாகமாகாண சபை தேர்தல் கட்டாய நடாத்தப்படவேண்டும் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார்.

இந்நிலையில் இவற்றுள் திருத்தங்கள் மேற்கொண்டாலும் சிறுபான்மை சமூகத்தை அது பாதிக்கப்படாத வண்ணம் பழைய முறைமையின் கீழ் நடாத்தியே ஆக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திருகோணமலை மாவட்டம் முள்ளிப்பொத்தானையில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Leave a Reply