நோர்வூட் பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நோர்வூட், ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு பாதிக்கப் பட்டவர்களில் ஐந்து பேர் மாத்திரமே சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.