பாடசாலை மாணவர்கள் அணிய வேண்டிய முகக் கவசம் தொடர்பில் வெளியான தகவல்.

0

பாடசாலை மாணவர்கள் அணிய வேண்டிய முகக் கவசம் தொடர்பில் வெளியான தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாப்பான முகக் கவசங்கள் வழங்க வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றால் அனைவரும் சுகாதார முறைகளைப் உரிய வகையில் பின்பற்ற வேண்டும்.

மேலும் வீட்டிலிருந்து பாடசாலைக்கு புறப்பட்டு பின்னர் வீடு திரும்பும் வரையிலான விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply